311
தாம்பரம் பணிமனையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வரையிலான ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. வாரத்தின் ம...

377
மின்சார ரயிலில் கத்தியுடன் மோதலில் ஈடுபட்டு ரயிலின் ஜன்னல் கண்ணாடியை உடைத்த சம்பவத்தில் தொடர்புடைய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் - கடற்கரை மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி, நந்தனம...

335
தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி மற்றும் பல்லாவரம் முதல் கூடுவாஞ்சேரி வரையிலான ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக இன்றும் நாளையும் காலை 10.15 மணி முதல் மதியம் 1.30 ...

273
மதுரை - போடி இடையிலான அகல ரயில் பாதையில் மின்சார ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கு முன்னோட்டமாக போடியில் 121 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. தண்டவாளம், வழித்தடத்திற்கு இடைய...

327
அரக்கோணம் திருத்தணி இடையேயான மின்சார ரயிலில் பயணம் செய்த பெண்ணின் கழுத்திலிருந்து செயினை பறித்த நபர், 40 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து குதித்து தப்பியோடிய காட்சி சிசிடிவ...

214
சென்னையில் மாநகரப் பேருந்து, புறநகர் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை டிசம்பர் மாதம் நடைமுறைக்கு வரும் என்று சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அதிகாரிகள் தெரிவித...

553
பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் மோதி கொண்ட பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் நோக்கிச் சென்ற மின்சார ...



BIG STORY